ரயில்வே ஸ்டேஷனில் புல்லட் பைக் மாயம்
ஈரோடு: ஈரோடு, பெரியார் வீதி, கருப்பண்ணா வீதியை சேர்ந்தவர் பிரசாந்த், 34; ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் ராயல் என்பீல்டு பைக்கை நிறுத்தி விட்டு சென்றார்.
சிறிதுநேரம் கழித்து வந்து பார்த்த போது பைக்கை காண-வில்லை. அவர் புகாரின்படி சூரம்பட்டி போலீசார் விசாரிக்கின்-றனர். திருட்டு போன பைக்கின் மதிப்பு, ௧.௫௦ லட்சம் ரூபாய் என்றும் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
Advertisement
Advertisement