கார் மீது முறிந்து விழுந்த மரம் ஒரே குடும்பத்தில் மூவர் காயம்
சென்னிமலை: பெருந்துறை யூனியன் திங்களூர் ஊராட்சி பாண்டியம்பாளை-யத்தை அடுத்த குஞ்சரமடையை சேர்ந்தவர் ராஜசேகர், 49; லேத் மெக்கானிக், இவரது மனைவி செல்வி, 40; இவர்களது மகன் சஞ்சய் பிரதீஷ், 19; மூவரும் சென்னிமலை முருகன் கோவி-லுக்கு மாருதி 800 காரில் நேற்று
சென்றனர்.
தரிசனம் முடித்து விட்டு, 11:30 மணிக்கு சென்னிமலை - பெருந்-துறை சாலை தனியார் கல்லுாரி அருகில் சென்றனர். அப்போது பலத்த காற்று வீசியது. இந்நிலையில் சாலையோரமிருந்த ஒரு வாதநாராயணா மரம் முறிந்து கார் மீது
விழுந்தது.
இதில் ராஜசேகருக்கு இடது தொடையில் எலும்பு முறிவும், மற்-றவ இருவருக்கு ரத்த காயமும் ஏற்பட்டது. மூவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவம-னைக்கு அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 குழந்தைகள் பலி; காசாவில் சோகம்
-
வடலுார் தருமசாலையில் 159ம் ஆண்டு துவக்க விழா
-
கள் இறக்கி போராட்டம் நடத்த போகிறேன்
Advertisement
Advertisement