கொல்லிமலை அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
சேந்தமங்கலம்,: விடுமுறை தினத்தையொட்டி, நேற்று கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவிகளில் சுற்றுலா பய-ணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில், இரண்டு வாரமாக நல்ல மழை பெய்தது. இதனால், இங்குள்ள ஆகாய கங்கை நீர்-வீழ்ச்சி, மாசிலா அருவி, நம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. விடுமுறை தினமான நேற்று, பல்வேறு பகுதி-களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள், காலை, 9:00 மணி முதல் இங்குள்ள அருவிகளில் வரிசையில் நின்று உற்சாக குளியல் போட்டனர். பின், அரப்பளீஸ்வரர், எட்டிக்கையம்மன் கோவிலில் தரிசனம் செய்த சுற்றுலா பயணிகள், வாசலுார் பட்டியில் உள்ள படகு இல்லம், வியூ பாயின்ட்களுக்கு சென்று கொல்லிமலையின் அழகை ரசித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு; ஒரு சவரன்ரூ.71,600!
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
Advertisement
Advertisement