கூடைப்பந்து போட்டி

புதுச்சேரி, :புதுச்சேரி காது கேலாதோர் விளையாட்டு சங்கம் சார்பில், மாநில அளவிலான மூவர் கூடைப்பந்து போட்டி நடந்தது.
புதுச்சேரி மூத்திரையர்பாளையம் கூடைப்பந்து மைதானத்தில் போட்டி நேற்று நடந்தது. போட்டியை, ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். புதுச்சேரி, நெய்வேலி, நெய்வேலி டவுன்ஷிப், ஆரோவில், விழுப்புரம் ஆகிய ஐந்து அணிகள் கலந்து கொண்டனர். இறுதி சுற்றில் நெய்வேலி அணி முதலிடம் பெற்றது. விழுப்புரம் அணி இரண்டாம் இடத்தையும், புதுச்சேரி அணி மூன்றாம் இடத்தை பெற்றது.
காதுகேலாதோர் விளையாட்டு சங்க செயலாளர் பஷீர், விளையாட்டு துறை அதிகாரிகள் ஆனந்தன், சங்கர், நடுவர்களாக இருந்தனர். ஏற்பாடுகளை வாழிமுத்து, பிரகாஷ், பவித்ரன், ராஜேஷ், பரத் ஆகியோர் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு; ஒரு சவரன்ரூ.71,600!
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
Advertisement
Advertisement