குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் கட்டட கட்டுமான பணி தீவிரம்
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் சார்பில், 7.38 கோடி ரூபாய் மதிப்பில் பஸ் ஸ்டாண்ட் கட்டுமான பணி துரிதமாக நடந்து வருகிறது. 2023 நவ., 30ல், பணி உத்த-ரவு பிறப்பிக்கப்பட்டு, 2024 பிப்., 15ல் ஒப்பந்ததாரரிடம் பணி ஒப்படைக்கப்பட்டது. 12 மாதங்களில் பணிகள் முடிவடையும் என, கால நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால், பணிகளில் காலதாமதம் ஏற்பட்டது.
தற்போது, கட்டுமான பணிகள் வேகமெடுத்துள்ளது. தற்காலிக பஸ் ஸ்டாண்டில் போதுமான இடவசதி இல்லாமல், பொது-மக்கள், கடை வைத்துள்ளவர்கள், பஸ் டிரைவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். விரைவில் கட்டுமான பணி முடிந்து, புதிய பஸ் ஸ்டாண்ட் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
Advertisement
Advertisement