காதணி விழாவில் பழனிசாமி வாழ்த்து

பொள்ளாச்சி; அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராதாகிருஷ்ணன் மற்றும் கோவை புறநகர் தெற்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் விஜயகுமார் ஆகியோரின் இல்ல காதணி விழா, பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலம்பட்டி வேல் மஹாலில் நடந்தது.
அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்து கொண்டு, குழந்தை மகிழினி ஆதித்யாவை வாழ்த்தினார். இதேபோல, மத்திய அமைச்சர் முருகன், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, உதயகுமார், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், செங்கோட்டையன், கடம்பூர்ராஜூ, செல்லுார்ராஜூ, விஜயபாஸ்கர், தாமோதரன், செல்வராஜ், காமராஜ் உள்ளிட்ட பலரும் வாழ்த்தினர்.
விழாவில், பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், வானதிசீனிவாசன் உட்பட பா.ஜ., நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைவு; ஒரு சவரன்ரூ.71,600!
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
Advertisement
Advertisement