விளக்கு இல்லாமல் மக்கள் தவிப்பு

வீரபாண்டி: கடத்துார் ஊராட்சி, கடத்துார் அக்ரஹாரத்தில், 50க்கும் மேற்-பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

அப்பகுதியில் போதிய தெருவிளக்குகள் இல்லை. அதனால் இரவு நேரங்களில் தோட்-டங்களில் இருந்து வெளியேறும் பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துகளால், அந்த வழியே செல்வோர் அச்சப்படுகின்றனர். மேலும் ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகள் திருடு போகின்-றன. அதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதால், போதிய விளக்-குகள் அமைக்க வேண்டும்.

Advertisement