தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு
கரூர்: கரூர், கச்சேரி பிள்ளையார் கோவில் அருகே மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா முன்னிட்டு, தி.மு.க., சார்பில் நீர்மோர் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடந்தது.
எம்.எல்.ஏ., செந்தில்பாலாஜி
திறந்து வைத்தார்.
தொடர்ந்து, கோவிலுக்கு வருகை தந்த அனைத்து பக்தர்களுக்கும் நீர்மோர் வழங்கினார். நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சர-வணன், மண்டல தலைவர் ராஜா உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வங்கதேசத்துக்கும் இருக்கிறது சிக்கன் நெக்; முகமது யூனுசுக்கு அசாம் முதல்வர் பதிலடி
-
அன்பினால் உண்டாகும் ஆன்மீக உச்சம்... பக்தியோகம்!
-
சத்குரு வழங்கும் தியானங்கள் மூளையை இளமையாக வைக்க உதவுகிறது!
-
கோவை, நீலகிரியில் கொட்டியது கன மழை; அதிக மழைப்பொழிவு எங்கே?
-
தொடரும் கன மழை; கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை
-
சென்னை விமானத்தில் பாய்ந்த லேசர் ஒளி; விமானி அதிர்ச்சி!
Advertisement
Advertisement