டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் பலி
இடையகோட்டை: சின்னக்கம்பட்டியை சேர்ந்தவர் முருகேசன் 56. மே 27 ல் தனது டூவீலரில் மார்க்கம்பட்டி -சின்னக்காம்பட்டி ரோட்டில் சென்றார். கூட்டுறவு வங்கி அருகே வந்தபோது மண்குவியலில் டூவீலர் சறுக்கி கீழே விழுந்ததில் காயமடைந்தார்.
கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த முருகேசன் நேற்று முன்தினம் இறந்தார். இடையகோட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை: வீட்டில் யாரும் இல்லாதபோது மர்ம நபர் வெறிச்செயல்
-
சிக்கிம் ராணுவ முகாம் அருகே நிலச்சரிவு: வீரர்கள் 3 பேர் பலி; 6 பேர் மாயம்
-
தமிழகத்தில் ஜூன் 8ம் தேதி வரை மிதமான மழை தொடரும்; வானிலை மையம் எச்சரிக்கை
-
உதயநிதிக்கு உடல் நலக்குறைவு
-
சிறை தண்டனையை விட பெரும் கொடுந்தண்டனை; காவலர்களுக்காக குரல் கொடுத்த சீமான்
-
டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
Advertisement
Advertisement