செல்வ விநாயகர் கோவிலில் வரும் -6ல் கும்பாபிஷேகம்

திருமால்பூர்,ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா, திருமால்பூர், பெரிய தெருவில், செல்வ விநாயகர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 6ம் தேதி, நடைபெற உள்ளது.

வரும் 4ம் தேதி, கணபதி பூஜை மற்றும் யாக சாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்க உள்ளது.

வரும் -6ம் தேதி, காலை 7:30 மணிக்கு ராஜகோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

Advertisement