செல்வ விநாயகர் கோவிலில் வரும் -6ல் கும்பாபிஷேகம்
திருமால்பூர்,ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா, திருமால்பூர், பெரிய தெருவில், செல்வ விநாயகர் கோவில் கட்டி முடிக்கப்பட்டு உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 6ம் தேதி, நடைபெற உள்ளது.
வரும் 4ம் தேதி, கணபதி பூஜை மற்றும் யாக சாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா துவங்க உள்ளது.
வரும் -6ம் தேதி, காலை 7:30 மணிக்கு ராஜகோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கர்நாடகா சட்டத்தை பின்பற்றுங்க; தமிழக அரசுக்கு அன்புமணி அறிவுரை
-
கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை: வீட்டில் யாரும் இல்லாதபோது மர்ம நபர் வெறிச்செயல்
-
சிக்கிம் ராணுவ முகாம் அருகே நிலச்சரிவு: வீரர்கள் 3 பேர் பலி; 6 பேர் மாயம்
-
தமிழகத்தில் ஜூன் 8ம் தேதி வரை மிதமான மழை தொடரும்; வானிலை மையம் எச்சரிக்கை
-
உதயநிதிக்கு உடல் நலக்குறைவு
-
சிறை தண்டனையை விட பெரும் கொடுந்தண்டனை; காவலர்களுக்காக குரல் கொடுத்த சீமான்
Advertisement
Advertisement