நிகர்நிலை பல்கலை அந்தஸ்து புதிய அலுவலகம் திறப்பு

கோவை,: பி.கே.தாஸ் சமூக அறிவியல், சுகாதார அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலை பல்கலைக் கழகமாக உயரும் அந்தஸ்தை பெற்றுள்ளது. இதற்கான அலுவலகம், நேரு கல்வி நிறுவன வளாகத்தில் துவங்கப்பட்டது. முன்னதாக, நிறுவனர் பி.கே.தாசிற்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த பல்கலையை முறைப்படி, நேரு கல்வி குழுமங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ், முதுநிலை ஊழியர் சின்னமணி துவக்கி வைத்தனர். நிர்வாக அறங்காவலர் கிருஷ்ணதாஸ், நேரு கல்வி குழுமங்களின் தலைமை செயல் அதிகாரி கிருஷ்ணக்குமார், செயல் இயக்குனர் நாகராஜா, நேரு கலை அறிவியல் கல்லுாரியின் முன்னாள் முதல்வர் அனிருதன், நேரு தொழில்நுட்ப கல்லுாரியின் முதல்வர் சிவராஜா ஆகியோர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
இன்று ஒரே நாளில் இரு முறை விலை உயர்வு: சவரன் ரூ.72000 தாண்டியது ஆபரணத் தங்கம்
-
தக் லைப் Vs கன்னட மொழி: கர்நாடகா ஐகோர்ட் படியேறிய கமல்
-
43 ஆண்டு நீதிப்போராட்டம்: சிறையிலிருந்து 104 வயது முதியவர் விடுவிப்பு
-
சத்தீஸ்கரில் நக்சலைட்டுகள் 16 பேர் சரண்; கெர்லபெண்டா நக்சல்கள் இல்லாத கிராமமாக மாறியது!
-
கர்நாடகா சட்டத்தை பின்பற்றுங்க; தமிழக அரசுக்கு அன்புமணி அறிவுரை
-
கல்லூரி மாணவி கத்தியால் குத்திக் கொலை: வீட்டில் யாரும் இல்லாதபோது மர்ம நபர் வெறிச்செயல்
Advertisement
Advertisement