ஆடு திருடிய 2 பேர் கைது
பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அருகே ஆடுகள் திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
பரங்கிப்பேட்டை அடுத்த அகரம் காலனியை சேர்ந்தவர் முருகையன், 85; ஆடுகள் வளர்த்து வருகிறார். கடந்த மாதம் 22ம் தேதி அவரது வீட்டின் பின்புறம் கட்டியிருந்த 2 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில், பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப் பதிந்து, அதே பகுதியை சேர்ந்த பிரவின் ராஜ், 27; மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!
-
மொழியியல் வல்லுநரா நீங்கள்? கமலுக்கு கர்நாடகா ஐகோர்ட் கேள்வி
-
ஒரே நாளில் 8 பேர் படுகொலை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு; அன்புமணி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement