கிழக்கு மாவட்ட பா.ம.க., ஆலோசனை கூட்டம்

கடலுார்: கடலுாரில் கிழக்கு மாவட்ட பா.ம.க., சார்பில் புதிய உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம், நடந்தது.
கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் கண்ணன் வரவேற்றார். மாவட்ட தலைவர் தட்சிணாமூர்த்தி, முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் தர்மலிங்கம், மாவட்ட இளைஞரணி செயலாளர் சந்திரசேகர், மாநில மாணவரணி செயலாளர் விஜயவர்மன், மாநகராட்சி கவுன்சிலர் சரவணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், மாணவரணி செயலாளர் மணி, பசுமைத்தாயகம் அமைப்பாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர்கள் சகாதேவன், ராஜவேல், பிரபாகரன், கோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கிழக்கு மாவட்டத்தில் புதிய உறுப்பினர்களை அதிகளவில் சேர்ப்பது. கோர்ட் உத்தரவின்படி பாரபட்சமின்றி அனைத்து கொடிக்கம்பங்களையும் அகற்ற வேண்டும் என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டடத்தில் நிறைவேற்றப்பட்டன.
மேலும்
-
வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!
-
மொழியியல் வல்லுநரா நீங்கள்? கமலுக்கு கர்நாடகா ஐகோர்ட் கேள்வி
-
ஒரே நாளில் 8 பேர் படுகொலை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு; அன்புமணி குற்றச்சாட்டு