மாணவிகளுக்கு பாராட்டு
அருப்புக்கோட்டை,: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லுாரி மாணவிகள் தனியார் நிறுவனங்கள் நடத்திய வேலை வாய்ப்பு முகாமில் கலந்து கொண்டனர். மாணவிகள் சந்திரிகா, மோகனா, காவியபகவதி, குணசுந்தரி ஆகியோர் சதன் பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் ஆய்வு அதிகாரி பதவிக்கு தேர்வு பெற்றுள்ளனர்.
மாணவிகளை அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின் முறை தலைவர் சுதாகர், எஸ்.பி.கே., ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலர் காசி முருகன், கல்லுாரி செயலாளர் சங்கர சேகரன், தலைவர் மயில்ராஜன், முதல்வர் ராதா, வேதியல் துறை தலைவர் கோவிந்தராஜ் பாராட்டினர்.-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!
-
மொழியியல் வல்லுநரா நீங்கள்? கமலுக்கு கர்நாடகா ஐகோர்ட் கேள்வி
-
ஒரே நாளில் 8 பேர் படுகொலை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு; அன்புமணி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement