தர்மபுல்லணி அய்யனார் கோயில் சிலை தான்ய வாசம்
திருப்புத்துார்: திருப்புத்துார் அருகே காட்டாம்பூரில் தர்மபுல்லணி அய்யனார் கோயில் திருப்பணிக்காக புதிய சுவாமி சிலைகள் தான்ய வாசத்திற்கு மாற்றப்பட்டது.
இக்கோயிலில் ராஜகோபுரம், மூலவர் விமானம் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இது மட்டுமின்றி 27 பரிவார தெய்வங்களின் சிலைகள் வடிவமைத்துள்னர். 85 நாட்களுக்கு முன் சிற்ப கூடத்தில் இருந்து சிலைகளை புதிதாக வடிவமைத்துள்ளனர்.
இந்த சிலைகள் தன, வஸ்திர, சயன வாசத்தில் ஆகம விதிப்படி வைப்பது வழக்கம். இதற்காக கிராமத்தினர் நெல்மணிகளை எடுத்து வந்து சிலைகள் மீது கொட்டியுள்ளனர். இதற்கு பின் சிலைகள் கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்யப்படும். ஆவணி மாதத்தில் இக்கோயில் கும்பாபிேஷகம் நடக்க உள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!
-
மொழியியல் வல்லுநரா நீங்கள்? கமலுக்கு கர்நாடகா ஐகோர்ட் கேள்வி
-
ஒரே நாளில் 8 பேர் படுகொலை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு; அன்புமணி குற்றச்சாட்டு
-
அண்ணா பல்கலை பாலியல் வழக்கு; அமைச்சரை விசாரிக்க அண்ணாமலை வலியுறுத்தல்
-
தமிழகத்தில் பஸ் கட்டணம் உயர்த்தப்படுமா; அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
Advertisement
Advertisement