உழவரைத்தேடி முகாம்கள்
திண்டுக்கல்: உழவர்களைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை எனும் திட்டத்தின் வாயிலாக கிராமந்தோறும் தோட்டக் கலை, வேளாண் துறை தேர்ந்தெடுக் கப்பட்ட வருவாய் கிராமங்களில் மாதம் 2 முறை முகாம்கள் நடைபெற உள்ளது.
எஸ். பாறைப்பட்டி, விலாம்பட்டி,ஏ.வெள்ளோடு, ஆர்.கோம்பை, வில்பட்டி, உரளிப்பட்டி, நரியூத்து, காவேரியம்மாபட்டி, சித்திரைக்குளம், குருநாதநாயக்கனூர், திம்மனநல்லூர், வேலம்பட்டி, சுக்காம்பட்டி, குட்டம் கிராமங்களிலும் நடைபெற்ற முகாம்களில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!
-
மன்னிப்பு கேட்க கமல் மறுப்பு: கர்நாடகாவில் தக்லைப் வெளியீடு ஒத்திவைப்பு
-
ஒரே நாளில் 8 பேர் படுகொலை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு; அன்புமணி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement