உழவரைத்தேடி முகாம்கள்

திண்டுக்கல்: உழவர்களைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை எனும் திட்டத்தின் வாயிலாக கிராமந்தோறும் தோட்டக் கலை, வேளாண் துறை தேர்ந்தெடுக் கப்பட்ட வருவாய் கிராமங்களில் மாதம் 2 முறை முகாம்கள் நடைபெற உள்ளது.

எஸ். பாறைப்பட்டி, விலாம்பட்டி,ஏ.வெள்ளோடு, ஆர்.கோம்பை, வில்பட்டி, உரளிப்பட்டி, நரியூத்து, காவேரியம்மாபட்டி, சித்திரைக்குளம், குருநாதநாயக்கனூர், திம்மனநல்லூர், வேலம்பட்டி, சுக்காம்பட்டி, குட்டம் கிராமங்களிலும் நடைபெற்ற முகாம்களில் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement