கிரேன் வாகனம் மோதி நடந்து சென்றவர் பலி
தேவதானப்பட்டி: பெரியகுளம் அருகே குள்ளப்புரம் யாதவர் தெரு முருகேசன் 35. குள்ளப்புரம் ஆண்டிபட்டி ரோட்டில் நடந்து செல்லும் போது, வாய்க்கால் பாலம் அருகே பின்னால் வந்த கிரேன் வாகனம் முருகேசன் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பலியானார். ஜெயமங்கலம் போலீசார் விபத்து ஏற்படுத்திய வருசநாடு அருகே
தர்மராஜபுரத்தைச் சேர்ந்த சூர்யபிரகாஷை கைது செய்தனர்.-
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!
-
மன்னிப்பு கேட்க கமல் மறுப்பு: கர்நாடகாவில் தக்லைப் வெளியீடு ஒத்திவைப்பு
-
ஒரே நாளில் 8 பேர் படுகொலை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு; அன்புமணி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement