101.5 டிகிரி வெயில் மக்கள் அவதி
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று 101.5 டிகிரி வெயில் காரணமாக மக்கள் கடும் அவதியடைந்தனர்.
இந்த ஆண்டு கோடை காலத்தில் அதிக பட்சமாக 102 டிகிரி வெப்பம் பதிவானது.
அக்னி நட்சத்திரம் கடந்த மாதம் 4ம் தேதி துவங்கி 28ம் தேதி முடிவடைந்தது.
இந்த நாட்களில் விட்டு விட்டு மழை பெய்ததால் வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதனால், கோடை காலம் போனதே தெரியாமல் இருந்தது.
இந்த ஆண்டு கோடை வெயில், குறைவாக இருந்ததால், இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில், நேற்று 101.5 டிகிரி வெயில் அடித்தது.
காலையில் இருந்து மாலை வரை அனல் காற்று வீசியது. கோடைக்காலம் முடிந்த நிலையில், நேற்று அதிகமாக வெப்பம் பதிவாகியுள்ளது குறிப்பிடதக்கது.இதனால், பொது மக்கள் அவதியடைந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வரலாற்று பூர்வமாக, சான்று காட்டி நிரூபிக்க வேண்டும்: சீமான் சவால்
-
யார் அந்த சார்? பதிலுக்காக காத்திருப்போம் என்கிறார் நயினார்
-
கராச்சியில் நில அதிர்வால் குழப்பம், துப்பாக்கிச்சூடு; சிறை சுவர்களை உடைத்து தப்பிய 200 கைதிகள்
-
கன்னடத்தை தாழ்த்திப் பேசவில்லை; தன் பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக சொல்கிறார் கமல்!
-
மன்னிப்பு கேட்க கமல் மறுப்பு: கர்நாடகாவில் தக்லைப் வெளியீடு ஒத்திவைப்பு
-
ஒரே நாளில் 8 பேர் படுகொலை, அதல பாதாளத்தில் சட்டம் ஒழுங்கு; அன்புமணி குற்றச்சாட்டு
Advertisement
Advertisement