லேலண்டுக்கு ரூ.184 கோடிக்கு பேருந்துகள் ஆர்டர்

சென்னை:தமிழக அரசுக்கு சொந்தமான அரசு போக்குவரத்து கழகத்திடம் இருந்து, 543 பி.எஸ்.,6 ரக, டீசல் பஸ்கள் தயாரித்து வினியோகிப்பதற்கு, 183.80 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரை, அசோக் லேலண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்தாண்டு ஜூன் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில், 543 டீசல் பஸ்கள் டெலிவரி செய்யப்பட உள்ளதாக இந்துஜா குழுமம் பங்கு சந்தையில் தெரிவித்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி; நல்ல செய்தி வரும் என்கிறார் ஜி.கே.மணி!
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
-
ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
Advertisement
Advertisement