குழலுாதும் கண்ணனாக வரதராஜ பெருமாள் நாளை திருக்கல்யாணம்

பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ விழாவில் குழலுாதும் கண்ணனாக பெருமாள் அருள்பாலித்தார்.
கோயிலில் 223 வது வைகாசி பிரம்மோற்ஸவம் நடக்கிறது. நேற்று முன்தினம் இரவு பெரிய திருவடி கருட வாகனத்தில் ராஜ மன்னராக வலம் வந்தார்.
நேற்று காலை பல்லக்கில் குழலுாதும் கண்ணன் மற்றும் இரவு அனுமார் வாகனத்தில் ராமபிரான் திருக்கோலத்தில் அருள்பாலித்தார். இன்று யானை வாகனத்திலும், நாளை காலை 9:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவியுடன் திருக்கல்யாணம் நடக்கிறது. ஏற்பாடுகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிரா சபையினர் செய்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி; நல்ல செய்தி வரும் என்கிறார் ஜி.கே.மணி!
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
-
ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
Advertisement
Advertisement