பட்டாளம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த, பட்டக்கானுார் சரட்டூரிலுள்ள பட்டாளம்மன் கோவில் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த, 2-ம் தேதி முதல் ஹோம பூஜை நடந்தது. நேற்று காலை கணபதி ஹோமம், சண்டி ஹோமம் நடந்தது.
தொடர்ந்து கோபுர கலச புனிதநீர் புறப்பாட்டு நடத்தப்பட்டு, பட்டாளம்மன் ராஜகோபுர விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. இதில்,
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
செய்தனர். விழா ஏற்பாடுகளை சரட்டூர்
ஊர்மக்கள் செய்திருந்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி; நல்ல செய்தி வரும் என்கிறார் ஜி.கே.மணி!
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
-
ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
Advertisement
Advertisement