நான்கு கிலோ கஞ்சா வைத்திருந்தவர் கைது
கோபி, கோபி அருகே, நான்கு கிலோ கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த வாலிபரை, கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர்.
கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார், புளியம்பட்டி அருகே கோவை சாலையில், நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்றிருந்த, திருப்பூர் மாவட்டம், தொட்டிபாளையத்தை சேர்ந்த மணிகண்டன், 28, என்பவரை விசாரித்தபோது, அவர் விற்பனைக்காக நான்கு கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை, கோபி மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி; நல்ல செய்தி வரும் என்கிறார் ஜி.கே.மணி!
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
-
ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
Advertisement
Advertisement