அம்மாபேட்டையில் 9.40 மி.மீ., மழை
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், மழை பொழிவற்ற வற ண்ட வானிலை காணப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்தது. அம்மாபேட்டையில் அதிகபட்சமாக, 9.40 மி.மீ., மழை பதிவானது.
கவுந்தப்பாடியில், 3.40 மி.மீ, எலந்தகுட்டை மேட்டில், 1 மி.மீ., குண்டேரிபள்ளம் அணை பகுதியில், 1.40 மி.மீ., மழை பெய்தது. ஈரோடு மாநகரில் மழை இல்லை. மாறாக பகல் பொழுதில் வெயில் சுட்டெரிக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
-
ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
-
நாட்டை கட்டமைப்பதில் இளைஞர்களுக்கு முக்கிய பங்கு; பிரதமர் மோடி பெருமிதம்
-
பூச்சாண்டி காட்டும் வேலையைத் தான் ஸ்டாலின் தொடர்ந்து செய்கிறார்; இ.பி.எஸ்., குற்றச்சாட்டு
Advertisement
Advertisement