காளான் வளர்ப்பு சிறப்பு பயிற்சி
கோவை; தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில், இன்று காளான் வளர்ப்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக் கழகத்தில், பயிர் நோயியல் துறை சார்பில், ஒவ்வொரு மாதமும் காளான் வளர்ப்பு சம்பந்தமான, ஒரு நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது. நடப்பு மாதத்துக்கான பயிற்சி, இன்று காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை வழங்கப்படுகிறது. பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளோர், பயிர் நோயியல் துறையில் பயிற்சிக் கட்டணமான, 590 ரூபாயை நேரடியாக செலுத்த வேண்டும். பங்கேற்பவர்களுக்கு சான்றிதழ் உண்டு.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி; நல்ல செய்தி வரும் என்கிறார் ஜி.கே.மணி!
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
-
ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
Advertisement
Advertisement