பால் வண்டியில் ரேஷன் அரிசி கடத்தல்: மூன்று பேர் கைது
காரைக்குடி: பள்ளத்துாரில் பால் வண்டியில் கடத்தி வரப்பட்ட 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர்.
பள்ளத்துாரில் அரிசி ஆலைக்கு பால் வண்டியில் ரேஷன் அரிசி கடத்தி வருவதாக பள்ளத்துார் போலீசாருக்கு தொடர்ந்து புகார் வந்தது. நேற்று பள்ளத்துாருக்கு வந்த பால் வேன் ஒன்றை போலீசார் ஆய்வு செய்தனர். 60 மூடைகளில் மூன்று டன் ரேஷன் அரிசி கடத்தியது, தெரிய வந்தது. கடத்தலில் ஈடுபட்டது மதுரை காமராஜர் சாலையை சேர்ந்த ஆறுமுகம் 35, மேல அனுப்பானடியை சேர்ந்த ஆனந்தகுமார் 24, மதுரை காமராஜர் சாலையைச் சேர்ந்த விஜய் 35 என்பது தெரிய வந்தது. பள்ளத்துார் போலீசார் மூவரையும் கைது செய்து, கடத்தப்பட்ட ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்து குடிமை பொருள் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி; நல்ல செய்தி வரும் என்கிறார் ஜி.கே.மணி!
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
-
ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
Advertisement
Advertisement