கிரிக்கெட்டில் பரிசு பெற்றதால் முதியோருக்கு உணவு வழங்கல்
ஆத்துார், கெங்கவல்லி அருகே தம்மம்பட்டியில், கோட்ட அளவில் கிரிக்கெட் போட்டி நடந்தது. அதில், 2ம் இடம் பிடித்த, தமிழ்நாடு நோவா கிரிக்கெட் குழுவினர், 15,000 ரூபாய் பரிசுத் தொகை பெற்றனர். அவர்கள் நேற்று,
ஆத்துார், மஞ்சினியில் உள்ள ஆதரவற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் காப்பகத்துக்கு சென்றனர். அங்கு முதியோர்களுக்கு அறுசுவை உணவுகள் வழங்கி, ஆசீர்வாதம் பெற்றனர். இதுகுறித்து கிரிக்கெட் குழுவினர் கூறுகையில், 'போட்டியில் பெற்ற பணத்தின் ஒரு பகுதியை, ஆதரவற்றோருக்கு உணவாக வழங்கியது, மகிழ்ச்சியை ஏற்படுத்தியது' என்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி; நல்ல செய்தி வரும் என்கிறார் ஜி.கே.மணி!
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
-
ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
Advertisement
Advertisement