மது கரகம் எடுப்பு விழா

தேவகோட்டை: தேவகோட்டை அருகே பனங்காட்டான்வயல் மாரியம்மன் கோயில் முளைப்பாரி மது கரகம் எடுப்பு விழா நடைபெற்றது.
அம்மனுக்கும் பரிவார தெய்வங்களுக்கும் அபிஷேகம், பூஜைகள் நடந்தன. ஆண்களும் பெண்களும் முளைப்பாரி, மதுக்கரகம் எடுத்து வந்து அம்மன் சன்னதியில் வைத்து பூஜை செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி; நல்ல செய்தி வரும் என்கிறார் ஜி.கே.மணி!
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
-
ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்
Advertisement
Advertisement