மாற்றுத்திறனாளி கர்ப்பம் 2 பேரிடம் விசாரணை
ஏற்காடு, ஏற்காட்டை சேர்ந்த, 22 வயது மாற்றுத்திறனாளி பெண்ணின் வயிறு, சில நாட்களாக பெரிதாக இருந்துள்ளது. சந்தேகமடைந்த பெற்றோர், மகளை அப்பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்று பரிசோதித்ததில், கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. பெற்றோர் அதிர்ச்சியடைந்து, நேற்று முன்தினம் ஏற்காடு போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தனர். இதுதொடர்பாக, ஏற்காட்டில் உள்ள ஒரு எஸ்டேட்டில் பணிபுரியும் இருவரிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறுமி கர்ப்பம்
அதேபோல் காரிப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சரவணகுமார், 25. இவர், 16 வயது சிறுமியை காதலித்து, கடந்த ஜனவரியில் திருமணம் செய்து கொண்டார். தற்போது சிறுமி, 3 மாத கர்ப்பமாக உள்ளார். இதை அறிந்து, அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய விரிவாக்க அலுவலர் ராஜலட்சுமி புகார்படி, அம்மாபேட்டை மகளிர் போலீசார், நேற்று வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
மேலும்
-
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி; நல்ல செய்தி வரும் என்கிறார் ஜி.கே.மணி!
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
-
ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்