லாட்டரி டிக்கெட் விற்பனை; 2 பேர் கைது
குமாரபாளையம், குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ., பிரபாகரன் ஆகியோர் ரோந்து பணி மேற்கொண்டனர்.
நேற்று முன்தினம் காலை, கத்தேரி பிரிவு சாலையில் லாட்டரி டிக்கெட்டுகளை விற்று கொண்டிருந்த, அதே பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளிகள் ஞானசம்பத், 42, இளங்கோவன், 58, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
-
பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
-
சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை
Advertisement
Advertisement