முருகாலம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா விமரிசை

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் அருகே, போந்துார் முருகாலம்மன் கோவிலில், கும்பாபிஷேகம் விழா, கடந்த 3ம் தேதி யாகசாலை பூஜையுடன் துவங்கியது.
தொடர்ந்து, இரண்டாம் நாள் பூஜை, தீபாராதனை உள்ளிட்டவை நடந்தது. நேற்று, காலை 7:00 மணிக்கு சிறப்பு பூஜை, மஹா பூர்ணாஹீதியை தொடர்ந்து, காலை 11:00 மணிக்கு புனித நீர் கோபுர கலசங்களில் ஊற்றி கும்பாபிஷேக விழா நடந்தது.
தொடர்ந்து, மூலவர் முருகாலம்மனுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு மகா அபிஷேக தீபாராதனை நடந்து. இதில், சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
-
பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
-
சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை
Advertisement
Advertisement