பெருமாள் ஹனுமந்த வாகனத்தில் வீதி உலா

விழுப்புரம்; விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், ஹனுமந்த வாகனத் தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
விழுப்புரம் ஜனகவல்லி நாயகி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில், கடந்த 2ம் தேதி பிரம் மோற்சவ விழா துவங்கியது.
தொடர்ந்து 3ம் தேதி அம்ஸ வாகனத்திலும், 4ம் தேதி சிம்ம வாகனத்திலும், நேற்று ஹனுமந்த வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
இதையடுத்து 9ம் தேதி, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், 11ம் தேதி காலை தேரோட்டமும் நடக்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
-
பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
-
சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை
Advertisement
Advertisement