இந்தியாவில் தீவிர வறுமை குறைந்தது: உலக வங்கி அறிக்கை

புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையிலான அரசின் தீவிர முயற்சி காரணமாக, இந்தியாவில் கடந்த 2011- 12 ல் 27.1 சதவீதமாக இருந்த தீவிர வறுமை விகிதம் 2022 - 23 ம் ல் 5.3 சதவீதமாக குறைந்து உள்ளது என உலக வங்கி தெரிவித்து உள்ளது.
அதன் அறிக்கையின்படி 2011 -12ல் 34.47 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருந்தனர். இந்த எண்ணிக்கை 2022 - 23 ம் நிதியாண்டில் 7.5 கோடியாக குறைந்தது. இதன் மூலம் கடந்த 11 ஆண்டில் மட்டும் 26.9 கோடி பேர் தீவிர வறுமையில் இருந்து அகற்றப்பட்டு உள்ளனர்.
2011 - 12 ல் உ.பி., மஹாராஷ்டிரா, பீஹார், மேற்கு வங்கம் மற்றும் ம.பி., மாநிலங்களில் 65 சதவீதம் பேர் தீவிர வறுமை நிலையில் இருந்தனர். தற்போது வறுமை நிலையில் இருந்து வந்தவர்களில் 3 ல் 2 பங்கு இந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
வாசகர் கருத்து (9)
nagendhiran - puducherry,இந்தியா
07 ஜூன்,2025 - 21:19 Report Abuse

0
0
Reply
தாமரை மலர்கிறது - தஞ்சை,இந்தியா
07 ஜூன்,2025 - 20:51 Report Abuse

0
0
என்னத்த சொல்ல - chennai,இந்தியா
07 ஜூன்,2025 - 21:25Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
07 ஜூன்,2025 - 20:25 Report Abuse

0
0
மூர்க்கன் - amster,இந்தியா
07 ஜூன்,2025 - 21:00Report Abuse

0
0
Reply
bogu - ,
07 ஜூன்,2025 - 19:14 Report Abuse

0
0
Reply
தர்மராஜ் தங்கரத்தினம் - TAMILANADU,இந்தியா
07 ஜூன்,2025 - 17:52 Report Abuse

0
0
Reply
Duruvesan, தர்மபுரி பாட்டாளி - Dharmapuri,இந்தியா
07 ஜூன்,2025 - 17:35 Report Abuse

0
0
V Venkatachalam - Chennai,இந்தியா
07 ஜூன்,2025 - 18:57Report Abuse

0
0
Reply
மேலும்
-
குழந்தை பெற்றெடுத்த மாணவி போக்சோவில் கடைக்காரர் கைது
-
சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம் கைதான காதலன் மீது குண்டாஸ்
-
அரசு பள்ளியில் இயற்கை காய்கறி தோட்டம் 120 கிலோ காய்கறி அறுவடை செய்து அசத்தல்
-
குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் அவதி
-
போலி சான்றிதழில் பணி இரண்டு வீரர்கள் மீது வழக்கு
-
அரசு நடுநிலைப்பள்ளியில் மகளை சேர்த்த நீதிபதி
Advertisement
Advertisement