திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாத லாரி
சத்தியமங்கலம், கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து, திம்பம் மலைப்பாதை வழியாக கோவைக்கு ஒரு கண்டெய்னர் லாரி நேற்று மதியம் வந்தது.
ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் நின்றது. இதனால் ஒருமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இரு புறங்களிலும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் இரவு, 8:00 மணியை கடந்தும் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வேளாண் பல்கலை மாணவர்களுக்கு விருது: தமிழக கவர்னர் ரவி அறிவிப்பு தமிழக கவர்னர் ரவி அறிவிப்பு
-
மாம்பழ கூழ் தயாரிக்கும் தொழிற்சாலை 10 இடங்களில் அமைக்க நடவடிக்கை
-
சிம்லாவில் சோனியாவுக்கு திடீர் சிகிச்சை
-
3,000 கோவில்களில் கும்பாபிஷேகம்; ஒன்றிலாவது முதல்வர் பங்கேற்றாரா?
-
மதுரை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு தி.மு.க.,வினர் ரகசியமாக வருவர் தமிழிசை நம்பிக்கை
-
தனியார் யூகலிப்டஸ் மரங்களை அகற்ற வனத்துறைக்கு உரிமை இல்லை; உயர்நீதிமன்றத்தில் தகவல்
Advertisement
Advertisement