கோவை, நீலகிரிக்கு 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை: வரும் ஜூன் 13, 14, 15 ம் தேதிகளில் கோவை மலைப் பகுதிகள், நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் இன்று (ஜூன் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இன்று (ஜூன் 09) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* கிருஷ்ணகிரி
* தர்மபுரி
* திருப்பத்தூர்
* வேலூர்
* ராணிப்பேட்டை
* திருவண்ணாமலை
*விழுப்புரம்
* கள்ளக்குறிச்சி
* கடலூர்
* மயிலாடுதுறை
* அரியலூர்
நாளை (ஜூன் 10) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராணிப்பேட்டை
* வேலூர்
* திருவண்ணாமலை
* திருப்பத்தூர்
* கிருஷ்ணகிரி
* தர்மபுரி
* ஈரோடு
ஜூன் 13, 14, 15 ம் தேதி
மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
* நீலகிரி
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்
* திண்டுக்கல்
* தேனி
* தென்காசி
* கன்னியாகுமரி
* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (2)
sasidharan - coimbatore,இந்தியா
09 ஜூன்,2025 - 16:07 Report Abuse

0
0
Reply
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
09 ஜூன்,2025 - 15:28 Report Abuse

0
0
Reply
மேலும்
-
தொண்டர்களே என் குலதெய்வம்; அவர்களுக்காக எதையும் செய்வேன்: ராமதாஸ் நெகிழ்ச்சி
-
டில்லியில் தொடரும் சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: வங்கதேசத்தினர் 66 பேர் கைது
-
ராமதாஸ் - அன்புமணி இடையே ஒற்றுமை ஏற்பட வேண்டி மங்கள ஆதித்ய யாகம் நடத்திய பா.ம.க.,வினர்
-
நிகழ்காலத்தை விட்டுவிட்டு 2047ம் ஆண்டு கனவுகளை விற்கின்றனர்; ராகுல் குற்றச்சாட்டு
-
மும்பையில் பயணிகள் 5 பேர் உயிரிழந்த விவகாரம் எதிரொலி; புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்க முடிவு
-
பொறுப்பற்றவருக்கு கடவுள் நல்ல புத்தி கொடுக்கட்டும்: ராகுலை சாடிய ஜே.பி.நட்டா
Advertisement
Advertisement