நிகழ்காலத்தை விட்டுவிட்டு 2047ம் ஆண்டு கனவுகளை விற்கின்றனர்; ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி: நிகழ்காலத்தை பற்றி பேசுவதை விட்டுவிட்டு, 2047ம் ஆண்டு கனவுகளை மத்திய அரசு விற்பதாக ராகுல் விமர்சித்துள்ளார்.
மஹாராஷ்டிராவில் நிகழ்ந்த ரயில் விபத்து குறித்து மத்திய அரசு மீது ராகுல் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.இது குறித்து அவர் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது;
மோடியின் 11 ஆண்டுகால ஆட்சியில் மாற்றம் இல்லை, வெறும் பிரசாரம் மட்டுமே உள்ளது. 2025ம் ஆண்டை பற்றி பேசுவதை விட்டுவிட்டு, 2047ம் ஆண்டின் கனவுகளை விற்று வருகிறது. இன்று நாடு துன்பப்படுகிறது? அதை யார் பார்ப்பார்கள்?
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் பெற வாழ்த்துகள்.
இவ்வாறு ராகுல் கூறினார்.
வாசகர் கருத்து (1)
A1Suresh - Delhi,இந்தியா
09 ஜூன்,2025 - 17:09 Report Abuse

0
0
Reply
மேலும்
-
சர்வதேச விண்வெளி நிலைய பயணம் மீண்டும் ஒத்தி வைப்பு
-
மணிப்பூரில் ரூ.55.52 கோடி ஹெராயின், ரொக்கம் பறிமுதல்: 5 பேர் கைது
-
ஒடிசாவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரி வீட்டில் சோதனை: சிக்கியது ரூ.47 லட்சம்!
-
குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி
-
ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி ஏற்பாட்டில் குளறுபடி; ரசிகருக்கு இழப்பீடு தர நுகர்வோர் கோர்ட் உத்தரவு
-
வங்கதேச வன்முறையில் முக்கிய புள்ளிக்கு மே.வங்கத்தில் ஓட்டு: புயல் கிளப்பும் வாக்காளர் பட்டியல்
Advertisement
Advertisement