திருமாவளவன் தடுமாற்றம் முருகன் விளக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில், மத்திய இணையமைச்சர் முருகன் அளித்த பேட்டி:
கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசால் நாடு வளர்ச்சி பெற்றுள்ளது. 2014ம் ஆண்டுக்கு முன் இருந்த ஆட்சியாளர், முடிவு எடுக்க தைரியமற்றவர்களாக இருந்தனர்.
வரும் தேர்தலில் 'இண்டி' கூட்டணி தோல்வி அடையும் என்பது வி.சி., தலைவர் திருமாவளவனுக்கு தெரியும். அதனால், கூட்டணியில் தொடரலாமா அல்லது வேறு அணிக்கு செல்லலாமா என்ற தடுமாற்றத்தில் அவர் உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி உதவி: பிரதமர் உத்தரவு
-
விபத்தின் போது நடந்தது என்ன: டி.ஜி.சி.ஏ., விளக்கம்
-
விமான விபத்தில் சிக்கிய குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி கதி என்ன; மீட்பு குழுவினர் தேடுதல்
-
குஜராத்தில் அதிர்ச்சி; விமானம் எரிந்தது
-
விமான விபத்து: ஆமதாபாத் விரைகிறது தேசிய பேரிடர் படை
-
நாளை 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
Advertisement
Advertisement