நாளை 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 12) 6 மாவட்டங்களில் கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்று (ஜூன் 12) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
* தேனி
* தென்காசி
* கன்னியாகுமரி
* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
நாளை (ஜூன் 13)
மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை
* தென்காசி
கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* தேனி,
* திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள்
* கன்னியாகுமரி
ரெட் அலெர்ட் (அதி கனமழை)
ஜூன் 14, 15ம் தேதிகளில் நீலகிரிக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
நாளை மறுநாள் (ஜூன் 14)
மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்;
* கோவை
* தென்காசி
* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திண்டுக்கல்
* தேனி
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
வாசகர் கருத்து (1)
Nada Rajan - TIRUNELVELI,இந்தியா
12 ஜூன்,2025 - 16:10 Report Abuse

0
0
Reply
மேலும்
-
லக்கி நம்பர் இறுதி நாள்.., புது வாழ்வு கனவு கண்ணீரானது ! ரணமாக்கும் தகவல்கள்
-
மனைவியின் அஸ்தியுடன் இந்தியா வந்த கணவர்: விமான விபத்தில் உயிரிழந்த சோகம்
-
ஜூலை 25ம் தேதி முதல் 100 நாட்கள் நடைபயணம்: அன்புமணி அறிவிப்பு
-
கோவை, நீலகிரிக்கு இன்று ஆரஞ்சு: 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்
-
மூச்சிருக்கும் வரை நானே பா.ம.க., தலைவர்: ராமதாஸ் பேட்டி
-
ஜூன் 15ம் தேதி கல்லணையை திறந்து வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்
Advertisement
Advertisement