ஜம்மு காஷ்மீர் சட்டசபை வளாகத்தில் திடீர் தீ; விரைந்த தீயணைப்பு வீரர்கள்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பதற்றமான சூழல் நிலவியது.
ஜம்முவில் உள்ள சட்டசபை கட்டடத்தில் முகப்பு அறை பகுதியில் இந்த திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அங்கே இருந்த நாற்காலிகள், மேசைகள், சோபாக்கள் உள்ளிட்ட பல்வேறு பர்னிச்சர் பொருட்கள் எரிந்து சாம்பலாயின.
இதை அறிந்த அங்குள்ளோர் உடனடியாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் விரைந்து செயல்பட்டு தீயை கட்டுப்படுத்தினர். இதனால் மற்ற பகுதிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.இந்த விபத்தில் முகப்பு அறை சுவற்றில் மாட்டப்பட்டு இருந்த ஏராளமான முன்னாள் கவர்னர்களின் போட்டோக்கள் எரிந்து சேதம் அடைந்தன.
வாசகர் கருத்து (1)
arumugam mathavan - ,இந்தியா
11 ஜூன்,2025 - 13:49 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பயணியிடம் ரூ.5 லட்சம் திருட்டு: டில்லியில் டிரைவர் உட்பட இருவர் கைது
-
விவசாயிகளின் நலனுக்கு துரோகம் செய்யும் அரசு : அன்புமணி குற்றச்சாட்டு
-
ஆமதாபாத்தில் நெஞ்சைப்பிழியும் துயரம்; லண்டன் புறப்பட்ட விமானம் வெடித்துச் சிதறியது; உயிரிழந்த 204 பேர் உடல் மீட்பு
-
விமான விபத்து: மீட்புப் பணிக்கு இந்திய ராணுவம் உதவி
-
இந்தியாவை உலுக்கிய 10 விமான விபத்துகள்
-
சர்வதேச சட்டவிரோத நெட்வொர்க்கான “பாஸ் ஐபிடிவி” மீது வழக்கு தொடுத்த யூப்டிவி
Advertisement
Advertisement