வசிஷ்ட நதியில் விழுந்த மூதாட்டி உயிரிழப்பு
ஆத்துார்: ஆத்துார், அம்மம்பாளையத்தை சேர்ந்த முனியன் மனைவி சின்-னக்கண்ணு, 70. இரு நாட்களுக்கு முன், வீட்டில் இருந்து வெளி-யேறிய அவர், வீடு திரும்பவில்லை.
நேற்று மாலை, 6:00 மணிக்கு அம்மம்பாளையம் வழியே செல்லும் வசிஷ்ட நதியில், அவரது சடலம் மிதந்தது. ஆத்துார் ஊரக போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்ததில், நதியில் தவறி விழுந்து இறந்தது தெரிந்-தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பி.டி.ஓ., பொறுப்பேற்பு
-
அமெரிக்காவில் சட்டசபை உறுப்பினர் சுட்டுக் கொலை; போலீஸ் வேடத்தில் மர்மநபர் வெறிச்செயல்!
-
சினிமா புகழுடன் ஹீரோ வேஷத்துடன் வந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்
-
ம.பி., என்கவுன்டரில் 3 பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் பலி
-
மிரட்டலில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது: போப் வலியுறுத்தல்
-
தி.மு.க., பெயர் வைத்து ஏமாற்றுவது இனிமேல் நடக்காது: சொல்கிறார் அண்ணாமலை
Advertisement
Advertisement