வசிஷ்ட நதியில் விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

ஆத்துார்: ஆத்துார், அம்மம்பாளையத்தை சேர்ந்த முனியன் மனைவி சின்-னக்கண்ணு, 70. இரு நாட்களுக்கு முன், வீட்டில் இருந்து வெளி-யேறிய அவர், வீடு திரும்பவில்லை.

நேற்று மாலை, 6:00 மணிக்கு அம்மம்பாளையம் வழியே செல்லும் வசிஷ்ட நதியில், அவரது சடலம் மிதந்தது. ஆத்துார் ஊரக போலீசார், உடலை கைப்பற்றி விசாரித்ததில், நதியில் தவறி விழுந்து இறந்தது தெரிந்-தது.

Advertisement