எருது விடும் விழா 5 பேர் மீது வழக்கு

கிருஷ்ணகிரி: குருபரப்பள்ளி அடுத்த ஜீனுாரில், நேற்று முன்தினம் எருது விடும் விழா நடந்த்து. இதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறவில்லை.

இதையடுத்து, எருதுவிடும் விழாவை ஏற்பாடு செய்த அப்பகுதியை சேர்ந்த சாமுடியப்பன், 75, பிரகாஷ், 35, நாகராஜ், 65, சுரேஷ், 35, முனுசாமி, 50 ஆகிய ஐந்து பேர் மீது குருபரப்பள்ளி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement