மரம் முறிந்து மூதாட்டி பலி
ராமேஸ்வரம்:- ராமேஸ்வரத்தில் வீசிய சூறாவளியால் மரம் முறிந்து மூதாட்டி மீது விழுந்ததில் பலியானார்.
ராமேஸ்வரம் தீவுப் பகுதியில் இரு நாட்களாக மணிக்கு 40 முதல் 60 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசுகிறது. நேற்று மாலை ராமேஸ்வரம் ஏறகாட்டில் உள்ள பழமையான வேப்ப மரத்திற்கு கீழ் பஞ்சவர்ணம் 65, கிராம தலைவர் தட்சிணாமூர்த்தி 56, உட்பட பலர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது வீசிய சூறாவளியில் மரத்தின் கிளைகள் முறிந்து விழுந்தது. இதில் காயமடைந்த பஞ்சவர்ணத்தை ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். காயமடைந்த தட்சிணாமூர்த்தி சிகிச்சை பெறுகிறார். போலீசார் விசாரிக்கின்றனர்.
--
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீலகிரிக்கு ரெட், கோவைக்கு ஆரஞ்சு, 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்; வானிலை மையம் தகவல்
-
குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது; 20 பேர் உடல் ஒப்படைப்பு!
-
என்னை மன்னித்துவிடுங்கள்; தந்தையிடம் பகிரங்கமாக கேட்டார் அன்புமணி!
-
உத்தரபிரதேசத்தில் ராக்கெட் ஏவும் சோதனை வெற்றி; இஸ்ரோ சாதனை
-
பா.ம.க., பொதுச்செயலாளர் நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு
-
பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்; தடையை மீறி போராட்டம்!
Advertisement
Advertisement