நீலகிரிக்கு ரெட், கோவைக்கு ஆரஞ்சு, 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்; வானிலை மையம் தகவல்

சென்னை: நீலகிரிக்கு இன்று (ஜூன் 15) அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கோவைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்து சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: நீலகிரிக்கு இன்று (ஜூன் 15) அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கோவைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.
கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* திருப்பூர்
* திண்டுக்கல்
* தேனி
* தென்காசி
* கன்னியாகுமரி
* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்
@twitter@https://x.com/ChennaiRmc/status/1934157415844557270twitter
நாளை(ஜூன் 16) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்
* திருப்பூர்,
* திண்டுக்கல்
* தேனி
* தென்காசி
நாளை மறுநாள் (ஜூன் 17) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:
* நீலகிரி
* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும்
-
சூப்பர் கேப்டன் டெம்பா பவுமா: தென் ஆப்ரிக்க அணிக்கு வரமா
-
திருப்பூர், நெல்லை அசத்தல் வெற்றி: டி.என்.பி.எல்., லீக் போட்டியில்
-
இங்கிலாந்தை சமாளிக்குமா இந்தியா: ஸ்டைன் கணிப்பு எப்படி
-
தென் ஆப்ரிக்கா 'நம்பர்-2': டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம்
-
இன்டர் மயாமி அணி 'டிரா': கிளப் உலக கோப்பை கால்பந்தில்
-
மானவ்-மானுஷ் 2வது இடம்: கன்டென்டர் டேபிள் டென்னிசில்