அனுப்பம்பட்டில் ரத்ததான முகாம்

பொன்னேரி:உலக குருதி கொடையாளர் நாளை முன்னிட்டு, பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு கிராமத்தில், நேற்று ரத்ததான முகாம் நடந்தது.
அனுப்பம்பட்டு ஊராட்சி மன்றம் மற்றும் அப்பாவு அறக்கட்டளை சார்பில் நடந்த முகாமில், இரு தம்பதி உட்பட, 29 பேர் பங்கேற்று, ரத்ததானம் அளித்தனர்.
வேல்ஸ் மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மருத்துவ குழுவினர், முகாமில் பங்கேற்றவர்களுக்கு உடல் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீலகிரிக்கு ரெட், கோவைக்கு ஆரஞ்சு, 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்; வானிலை மையம் தகவல்
-
குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது; 20 பேர் உடல் ஒப்படைப்பு!
-
என்னை மன்னித்துவிடுங்கள்; தந்தையிடம் பகிரங்கமாக கேட்டார் அன்புமணி!
-
உத்தரபிரதேசத்தில் ராக்கெட் ஏவும் சோதனை வெற்றி; இஸ்ரோ சாதனை
-
பா.ம.க., பொதுச்செயலாளர் நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு
-
பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்; தடையை மீறி போராட்டம்!
Advertisement
Advertisement