மாநாட்டுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் முதல்வர்

8

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டால், அது ஹிந்துக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என தி.மு.க., பயப்படுகிறது.


அதனால் மாநாட்டுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலினும், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் சேர்ந்து, பல தடங்கல்களை ஏற்படுத்துகின்றனர்.



தமிழுக்கு தொண்டு செய்வது போல் நடித்து, தமிழக மக்களை தி.மு.க., ஏமாற்றப் பார்க்கிறது.



பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகிய இருவரும், ஒருமித்த கருத்துடன்
இணைய வேண்டும். வரும் தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும். முதல்வராக பழனிசாமி இருப்பார்.



நாகேந்திரன்

தலைவர், தமிழக பா.ஜ.,

Advertisement