மாநாட்டுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் முதல்வர்

மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டால், அது ஹிந்துக்கள் மத்தியில் மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தும் என தி.மு.க., பயப்படுகிறது.
அதனால் மாநாட்டுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலினும், ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவும் சேர்ந்து, பல தடங்கல்களை ஏற்படுத்துகின்றனர்.
தமிழுக்கு தொண்டு செய்வது போல் நடித்து, தமிழக மக்களை தி.மு.க., ஏமாற்றப் பார்க்கிறது.
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகிய இருவரும், ஒருமித்த கருத்துடன்
இணைய வேண்டும். வரும் தேர்தலில், அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி வெற்றி பெறும். முதல்வராக பழனிசாமி இருப்பார்.
நாகேந்திரன்
தலைவர், தமிழக பா.ஜ.,
வாசகர் கருத்து (7)
haja kuthpudeen - ,
15 ஜூன்,2025 - 15:01 Report Abuse

0
0
Reply
venugopal s - ,
15 ஜூன்,2025 - 11:30 Report Abuse

0
0
Reply
Oviya Vijay - ,
15 ஜூன்,2025 - 09:47 Report Abuse
0
0
Reply
பேசும் தமிழன் - ,
15 ஜூன்,2025 - 09:42 Report Abuse

0
0
Reply
அப்பாவி - ,
15 ஜூன்,2025 - 08:25 Report Abuse

0
0
Reply
pmsamy - ,
15 ஜூன்,2025 - 08:22 Report Abuse

0
0
ஆரூர் ரங் - ,
15 ஜூன்,2025 - 09:16Report Abuse

0
0
Reply
மேலும்
-
நீலகிரிக்கு ரெட், கோவைக்கு ஆரஞ்சு, 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்; வானிலை மையம் தகவல்
-
குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது; 20 பேர் உடல் ஒப்படைப்பு!
-
என்னை மன்னித்து விடுங்கள்; தந்தையிடம் பகிரங்கமாக கேட்டார் அன்புமணி!
-
உத்தரபிரதேசத்தில் ராக்கெட் ஏவும் சோதனை வெற்றி; இஸ்ரோ சாதனை
-
பா.ம.க., பொதுச்செயலாளர் நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு
-
பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்; தடையை மீறி போராட்டம்!
Advertisement
Advertisement