ஆந்திர நாவல் பழம் ரூ.240

பேரையூர் : ஆந்திராவில் இருந்து கொண்டு வரப்படும் நாவல் பழம் பேரையூரில் கிலோ ரூ.240க்கு விற்கிறது.
இப்பகுதியில் நாட்டு ரக நாவல் மரங்கள் உள்ளன. நாவல் பழம் சீசன் இன்னும் துவங்கவில்லை. உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பதாக நம்பும் பலரும் சீசனில் கிடைக்கும் நாவல் பழங்களை விரும்பி சாப்பிடுவர்.
தற்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒட்டுரக நாவல் பழங்களை வியாபாரிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அளவில் சற்றே பெரிதாக இருக்கும் இந்த நாவல் பழங்கள் தற்போது கிலோ 240க்கு விற்கிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீலகிரிக்கு ரெட், கோவைக்கு ஆரஞ்சு, 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்; வானிலை மையம் தகவல்
-
குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது; 20 பேர் உடல் ஒப்படைப்பு!
-
என்னை மன்னித்துவிடுங்கள்; தந்தையிடம் பகிரங்கமாக கேட்டார் அன்புமணி!
-
உத்தரபிரதேசத்தில் ராக்கெட் ஏவும் சோதனை வெற்றி; இஸ்ரோ சாதனை
-
பா.ம.க., பொதுச்செயலாளர் நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு
-
பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்; தடையை மீறி போராட்டம்!
Advertisement
Advertisement