ரூ.34.63 லட்சம் மதிப்பீட்டில் தார்ச்சாலை பணி துவக்கம்
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஒன்றியம், முகலுார் பஞ்., உட்-பட்ட கீழ் அக்ரஹாரம் முதல், அனுமந்தபுரம் கிராமம் வரை, முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில், 34.63 லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணியை, ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் புஷ்பா சர்வேஷ், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர்கள் சம்பத்குமார், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மணிமொழி
-
குடும்ப கட்டுப்பாடு செய்ததால் தமிழகத்திற்கு ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
தினமும் இரவு வெடிகுண்டு சத்தம்; ஈரானில் படிக்கும் இந்திய மாணவர்கள் கதறல்
-
பெருவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!
-
முழு பதிலடி கொடுப்போம்; போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஏற்க ஈரான் மறுப்பு
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.74,440!
Advertisement
Advertisement