இளவயது திருமணம் வாலிபர் மீது வழக்கு
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, கெங்கப்பிராம்பட்டியை சேர்ந்தவர் வைத்-தீஸ்வரன், 29. இவர், ஊத்தங்கரை அடுத்த, ரெட்டிப்பட்டியை சேர்ந்த, 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.
கடந்த, 5ம் தேதி காலை, 3:30 மணியளவில், கெங்கப்பிராம்பட்டி பெருமாள் கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக வந்த தக-வலின் படி, ஊத்தங்கரை சமூக நலஅலுவலர் காந்திமதி சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். இதில், திருமணம் செய்-தது உறுதியானதால், ஊத்தங்கரை அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் காந்திமதி புகார் படி, போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தினமும் இரவு வெடிகுண்டு சத்தம்; ஈரானில் படிக்கும் இந்திய மாணவர்கள் கதறல்
-
பெருவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!
-
முழு பதிலடி கொடுப்போம்; போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஏற்க ஈரான் மறுப்பு
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.74,440!
-
ரோடு ஷோவிலும், போட்டோஷூட்டிலும் மட்டுமே கவனம்: முதல்வரை சாடிய இ.பி.எஸ்.,!
-
விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்!
Advertisement
Advertisement