இ.கம்யூ., மாநாடு
மதுரை: மதுரை மேலமாசி வீதி மாநகராட்சி சமுதாய கூடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மத்திய கிழக்குப் பகுதி சார்பில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, வீரமாகாளி, சோலை ஈஸ்வரி ஆகியோர் தலைமையில் மாநாடு நடந்தது.
மாவட்ட செயலாளர் முருகன், நிர்வாகிகள் நந்தாசிங், ராஜலட்சுமி, தாமஸ், வீரனசிங்கம் ஆகியோர் பேசினர்.
செயலாளராக சந்திரசேகர், உதவி செயலாளர்களாக வீரமாகாளி, சித்தநாதன், பொருளாளராக ஜெய்லானி உட்பட 13 பேர் கொண்ட புதிய பகுதிக் குழு தேர்வு செய்யப்பட்டது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மணிமொழி
-
குடும்ப கட்டுப்பாடு செய்ததால் தமிழகத்திற்கு ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
தினமும் இரவு வெடிகுண்டு சத்தம்; ஈரானில் படிக்கும் இந்திய மாணவர்கள் கதறல்
-
பெருவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!
-
முழு பதிலடி கொடுப்போம்; போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஏற்க ஈரான் மறுப்பு
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.74,440!
Advertisement
Advertisement