அப்பா இறந்த சோகத்தில் மகனும் மரணம்
திருமங்கலம்:உசிலம்பட்டி அருகே தும்மகுண்டு பெருமாள் பட்டியைச் சேர்ந்த விவசாயி பால்சாமி. இவரது மகன் ராமையா. இவர் உத்தப்புரத்தில் ரேஷன் கடையில் வேலை செய்து வந்தார்.
நேற்று பால்சாமி உடல் நல குறைவால் இறந்தார்.
இதுகுறித்து அறிந்த ராமையா வீட்டிற்கு வந்து தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். அப்போது மயங்கி விழுந்தார்.
அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மணிமொழி
-
குடும்ப கட்டுப்பாடு செய்ததால் தமிழகத்திற்கு ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
தினமும் இரவு வெடிகுண்டு சத்தம்; ஈரானில் படிக்கும் இந்திய மாணவர்கள் கதறல்
-
பெருவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!
-
முழு பதிலடி கொடுப்போம்; போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஏற்க ஈரான் மறுப்பு
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.74,440!
Advertisement
Advertisement