மனைவியை தாக்கிய கணவருக்கு 'காப்பு'
கெங்கவல்லி: கெங்கவல்லி, கடம்பூரை சேர்ந்த, கட்டட தொழிலாளி பாபு, 31. இவரது மனைவி ரம்யா, 28. இவர்கள் இடையே அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது.
இதில் மனைவியை, கணவர் தாக்கியுள்ளார். படுகாயமடைந்த ரம்யா, கெங்கவல்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்-டுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த புகார்படி கெங்கவல்லி போலீசார், பெண் வன்கொடுமை வழக்குப்பதிந்து, நேற்று பாபுவை கைது செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மருத்துவத் துறையின் சீரழிவுக்கு தி.மு.க., அரசு தான் பொறுப்பு; அன்புமணி
-
சிறுவன் கடத்தல் வழக்கு; எம்.எல்.ஏ., பூவை ஜெகன்மூர்த்தி, ஏ.டி.ஜி.பி., ஆஜராக உத்தரவு
-
கற்பனை திறனை பலப்படுத்த சர்ச்சையை உருவாக்கும் முதல்வர்: சொல்கிறார் அண்ணாமலை!
-
அரைவேக்காட்டு அறிக்கை; அளந்து விடும் ரீல்கள்: மாறி மாறி தாக்கும் முதல்வர், இ.பி.எஸ்.,
-
கோவை, நீலகிரிக்கு 'ஆரஞ்சு அலெர்ட்'; அவலாஞ்சி, பைன் பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா மையங்கள் மூடல்!
-
2027 மார்ச்சில் மக்கள் தொகை கணக்கெடுப்பு; அரசாணையை கெஜட்டில் வெளியிட்டது மத்திய அரசு
Advertisement
Advertisement